“யாழ் குரல்” ...... பாடல்களை ஏங்க வைக்கும் குரல்...
உங்கள் குரல், இரசிகர்களுக்கு தவம்!
உங்கள் குரல், மற்றவர்களுக்கு வேதம்!
உங்கள் குரல், கேட்பவர்களுக்கு தெய்வீகம்!
உங்களின் சோகக்குரல், எங்களையும் சோகமாக்குகின்றது!
உங்களின் உற்சாகக்குரல், எங்களையும் உற்சாகமூட்டுகின்றது!
உங்களின் தியானக்குரல், எங்களையும் தியானத்திற்கு அழைக்கின்றது!
உங்கள் கவிதைக்குரலை, கேட்க எல்லா பாடல்களும் ஏங்குகின்றன!
உங்கள் குரலால் மட்டும் உரியவர்களுக்கு கொடுக்கும் பட்டங்கள் உயரியவை!
-பி.கணேஷ்குமார், சென்னை-5
Thursday, August 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment