Saturday, October 25, 2008

அந்த நாளில் நடராசா செய்த 'பானையில் ரேடியோ' கதை சுவாரஸ்யம்-சரோஜா சம்பத்குமார்



'...தம்பி ராசு கோதுமை தோசை சுட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினீர்கள்.
அம்மாவின் உடல் நிலை சரியில்லாத போது ஆண் பிள்ளைகள் உதவுவது...
எவ்வளவு பெரிய உதவி என்பதை உணர்ந்தேன்....' - சரோஜா சம்பத்குமார்

தொடர்ச்சியைப் படிக்க கீழேயுள்ள கடிதத்தின் மேல் மவுசினால் அழுத்துங்கள்.

13-9-2008 அன்று சென்னை ரஷியன் கலாச்சார மையத்தில் DR.P.B.SRINIVAS அவர்களுக்கு சென்னை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ் நாள் சாதனையாளர்' விருது [LIFETIME ACHIEVEMENT AWARD]வழங்கப்பட்ட போது எடுத்த படம். வலது பக்கத்தில் யாழ் சுதாகர்.




நேயர் தேவிகா எழுதிய கடிதம் கீழே...


தமிழுக்கு அமுதென்று பெயர்- அந்த !
தமிழுக்கு இலக்கணம் யாழ்.
யாழுக்கு இலக்கணம் சுதாகர்!

சுவை கொண்ட தமிழை,
கவிதைப் பூக்களாக்கி!
பழைய பாடல்களுக்கு வாசம் கொடுத்து!
ரசிக உள்ளங்களையெல்லாம் உலகெங்கும்
ஆட்கொண்டிருக்கும் உங்களை...

நேரங்கள் வரவேற்க!
காலங்கள் வாழ்த்த!

காவியத்தின் நாயகனாக
வரலாறு கூறட்டும்..
தினம்!!!........தினம்..!!! - தேவிகா

LINKS

யாழ் சுதாகரின் குரல் பதிவுகளைக் கேட்க...

உங்கள் நிகழ்ச்சி ஒரு காய கல்பம்! -மயிலாடுதுறை ஸ்ரீநிவாஸ்

கே.எஸ்.ராஜாவுக்கு 'பயணம்...பயணம்'... பாடல்....நான் ஆடிப் போய் விட்டேன் அய்யா! -வேலு ரவிச்சந்திரன்

பழைய பாடல்களை... இன்றைய இளைஞர்களையும் விரும்ப வைத்த 'யாழ் சுதாகர்'. -கொளத்தூர் தண்டபாணி

நீங்கள் நிகழ்ச்சி தொகுத்தளிக்கும் காலத்தே வாழ்வதே நான் பெருமைகொள்வது.

நீ சொல்லாவிட்டால்...வேறு யார் சொல்லுவார் யாழே?

உங்கள் குரல், ரசிகர்களுக்கு தவம்! மற்றவர்களுக்கு வேதம்!

Who is this silver tonged orator?

Your comments and voice are refreshing to hear. They add lustre to the song.

May god bless you for the joy you are brining in for so many listeners.

Highly nostalgic pleasure for Tamilians in their 40s age, like me.

you are an amazing person and added to all this your kind Majestic voice and the way you speak makes the progs so much better.

டி.எம்.எஸ்ஸின் பாராட்டை நினைவு கூரும் கணேஷின் கடிதம்


'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Saturday, October 18, 2008

டி.எம்.எஸ்ஸின் பாராட்டை நினைவு கூரும் கணேஷின் கடிதம்

ஒரு எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு குரலால் புகழ் சேர்ப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் டி.எம்.எஸ்.
அந்த டி.எம்.எஸ்ஸுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் தான் இந்த யாழ் சுதாகர் ...'என்று சில ஆண்டுகளுக்கு முன்பு டி.எம்.எஸ் சொன்னதை நேரில் கேட்டு விட்டு, ஓடி வந்து ...உணர்ச்சிப் பிரவாகத்துடன்
நண்பர் கணேஷ் எழுதிய கடிதம்.

எனது காவலையும் மீறி எப்படியோ தவறிப் போன கடிதம். மீண்டும் கிடைத்த போது மிக நெகிழ்ந்து போனேன்.

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.




Wednesday, October 01, 2008

பழைய பாடல்களை இளைய தலைமுறையையும் ரசிக்க தூண்டுகிறீர்கள்-தாம்பரம் சிவா

Dear sir

vanakkam.

Please accept my hearty congratulations for the excellent programme you gave this early morning.

you made listeners like me and those who were fortunate to get u on phone to convey their greetings wait for quite a long time for a programme like the one which u gave this morning.Really you took us back half a century back in our lives.

I as the one aged like you would like to mention about the similar experience we had in procuring firewood for domestic fuel and the help we could render to our mother and to wife later in cooking cleaning housekeeping etc., etc.,

The last song nee engay en ninaivugal angay was simply superb.
Awating similar progs. frequently.
thanking you once again.
yours sincerely

krishnamurthy.k

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.