Saturday, January 17, 2009

தெளிவையும் ஞானத்தையும் தரும் ...யாழ் சுதாகரின் பாடல் தெரிவு . சரோஜா சம்பத்குமார்

'லால்குடி முருகன்' கடிதத்தைப் பெரிய எழுத்தில்
தெளிவாகப் படிக்க...
அதன் மேலே ஒரு தடவை அழுத்துங்கள்.




கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.





LINKS

டி.எம்.எஸ்ஸின் பாராட்டை நினைவு கூரும் கணேஷின் கடிதம்

யாழ் சுதாகரின் குரல் பதிவுகளைக் கேட்க...

உங்கள் நிகழ்ச்சி ஒரு காய கல்பம்! -மயிலாடுதுறை ஸ்ரீநிவாஸ்

கே.எஸ்.ராஜாவுக்கு 'பயணம்...பயணம்'... பாடல்....நான் ஆடிப் போய் விட்டேன் அய்யா! -வேலு ரவிச்சந்திரன்

பழைய பாடல்களை... இன்றைய இளைஞர்களையும் விரும்ப வைத்த 'யாழ் சுதாகர்'. -கொளத்தூர் தண்டபாணி

நீங்கள் நிகழ்ச்சி தொகுத்தளிக்கும் காலத்தே வாழ்வதே நான் பெருமைகொள்வது.

நீ சொல்லாவிட்டால்...வேறு யார் சொல்லுவார் யாழே?

உங்கள் குரல், ரசிகர்களுக்கு தவம்! மற்றவர்களுக்கு வேதம்!

Who is this silver tonged orator?

Your comments and voice are refreshing to hear. They add lustre to the song.

May god bless you for the joy you are brining in for so many listeners.

Highly nostalgic pleasure for Tamilians in their 40s age, like me.

you are an amazing person and added to all this your kind Majestic voice and the way you speak makes the progs so much better.

அந்த நாளில் நடராசா செய்த 'பானையில் ரேடியோ' கதை
சுவாரஸ்யம்-சரோஜா சம்பத்குமார்


4 மணிநேரம் சூரியன் பண்பலையில்..இசை வெள்ளமா?

இன்று 17/ 01/ 09...
சூரியனை தட்டியபோது.......
கவிஞரின் குரலொன்று......
காலங்களை பின்னோக்கி....

கான மழையாக!
அமுத மழையாக!
பூ மழையாக!
பொழிந்தது யாழ் சுதாகரின்
இசை என்னும் வெள்ள்ம்!

வந்தது இசை வெள்ளமா?
பாடசாலையில் பாடங்களா?
ஆசிரியரின் அறிவுரைகளா?
பள்ள ிபருவத்தின் பல் சுவைகளா?
மறைந்துவிட்ட சினிமா திரை அரங்குகளா?
மங்கி விட்ட இளமையின் ராகங்களா?

4 மணிநேரம் சூரியன் பண்பலையில்
யாழ் சுதாகரின் வண்ண வண்ணமாக
வீசிய ஒலியில்
மறந்து விட்டது
துன்பங்களும், துயரங்களும்

சூரியன் என்னும் பண்பலையில்
சுடராக ஒளிரட்டும்
யாழ் சுதாகர் அந்த நாட்களோடு!!!


மலரட்டும மல்லிகை பூக்களாக
அந்த நாள் நினைவுகள்..........

- தேவிகா
ITALY

Dear Yazh,

4 mani nera thookathai keduthu...

Inniyapadalkalai poomaalaiyai thodutthu....

Malarum ninaivugalai issaiyai vaditthuk
Kodutthaa yazhpanam sudhaher avargale...

Nangal solkirom kodi nantrigale..

Thodarattum ungalathu isssi payanam


Thirumurugan / jai
velachery
vijayanagar


Monday, January 12, 2009

"தமிழுக்கு இனிமை தாருங்கள் தினம் தினம்."

'அந்த நாளும் வந்திடாதோ...' என்று அந்த நாளை மறந்திடாமல்
அற்புதங்கள் சொல்லும் அழகான அமுத குரலும்,

தத்துவம் சொல்லும் அனுபவம் நிறைந்த குரலும்,

சோக கதைசொல்லும் போது மனது தளர்ந்த குரலும்,

பக்திப்பாடல்களுக்கு பரவசமூட்டும் பண் இசைகுரலும்,

காதலின் இனிமையை கனிந்த, கனிவான குரலிலும

இளமயை ததும்பவைக்கும் இனிப்பு மின்சாரமாக,

உங்களைப் படைத்த பிரம்ம தேவன் எங்கே? எங்கே?

M. G R தனித்துவத்தை தரமாக்கி,
சிவாசி யின் சித்திரத்தை சிகரமாக்கி,
கவிக் கண்ணனின் கற்பனைகளை கலைக்கோவிலாக்கி,
T.M. S இன் கானக்குரலை பாட்டுக்கொரு தலைவனாக்கி,
K. S.RAJA வை இலங்கை வானொலிக்கு ஒரு ராசாவாக்கி,
கலை களுக்கு ஒர் கவி னாக,
மணிமகுட புகழ் மாலை சூட்டும் உங்களிடம்!

பூவின் மென்மை உங்கள் குரலில்.....

மலரின் வாசனை உங்கள் சொல்லில்....
.
மதுரத் தமிழ் உங்களிள் இலகணத்தில்......

உதிரட்டும் கவிதை கொண்ட பழைய பாடல்கள்
வீசட்டும் முத்துக்களாக!!!

துயரங்களால் புண்பட்ட தமிழ் உள்ளங்கள் மறந்துவிட்ட இனிய நினைவுகள்,தியேட்டர்கள்,விடுபட்ட கோவில் திருவிழாக்கள்,புகழ்பெற்ற இலங்கை வானொலியின் இனிய நிகழ்ச்சிகள் எல்லாம் என்றோ மறந்துவிட்டது என நினைக்கு முன்னர் மீண்டும் நினைவுகளுக்கு அழைத்துச்சென்று
ரசிக்கவைக்கும் "யாழ் சுதாகர்" அவர்களே!

பாடல் தொகுப்புகளுக்கு முத்தான கவிதை என்னும் மலர்களை, ஒவ்வொரு வீடுகளிலும்,ஒவ்வொரு உள்ளங்களிலும் யாழ் இசைக்கு ஈடான உங்கள் அழகான குரலால், உதிர்ந்துபோன அந்த நாட்களை மீண்டும் மலரவைத்து எங்களை கற்பனையில் மிதக்க வைக்கின்றீர்கள்.

சென்ற 24/ 12/ 08 அன்று நீங்கள் நடத்திய 4மணிநேர நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்தபோது என்னையே மறந்து விட்டேன்.

நானும்உங்களைப்போல் இல்ஙகை வானொலியை மிகவும் ரசித்துக்கேட்பேன். நீங்கள் சொல்லும் பழைய சம்பவங்கள், படங்களின் கட் அவுட் கதைகள்
பாடசாலையில் படித்த நினைவுகள் சங்கிலித்தொடரக அலைமோதும்.!

ஒவ்வொரு பாடல்களுக்கும் நீங்கள் சொல்லும் விமர்சனங்களும் சரி, கவிதைகளும் சரி, அது சோகப்பாடல்களனாலும், ததுவப்பாடல்களானாலும், காதல் அல்லது பக்திப்பாடல் எதுவாக இருங்தாலும் சரி பாடல்களுக்கு ஏற்றவாறு குரலை மாற்றி உங்களால் எப்படிப்பேச முடிகிறது என்று நான் பல தடவை சிந்தித்திருக்கிறேன்.

29/ 12/ 08 அன்று ராகங்களை அடிப்படையாக கொண்ட பாடல்கள் மிக மிக நன்றாக இருந்ததது. கேட்க முடியாத, கேட்ககிடைக்காத அதிசய
ராகங்களைக்கேட்டபோது மிகவும் சந்தோசமாக இருந்தது.

இலங்கை வானொலியில் பாடல்களை கேட்டபோது சும்மாதான் பாடல்களை ரசித்தேன். நீங்கள் இப்போது பாடல்களுக்கு தரும்விளக்கங்களும், கவிதைகளும் தனிப்பெருமை சேர்க்கின்றது. பாடல்களின் தனித்துவத்தை இப்போதுதான் விளங்கிக்கொள்கிறேன்.

உங்கள் நிகழ்ச்சிகளை E T R வானொலியிலும், I T R வானொலியிலும் கேட்டிருக்கிறேன். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத
தொகுப்பு தோரணங்கள்.

நீங்கள் ஒவொரு படல்கள் போடும்போது சொல்லும் ஒவ்வொரு பழைய கதைளைக்கேட்கும் போது எனக்கும் பழைய நினைவுகள்
எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

உங்களால் முடிந்தால் எப்படியும் கிழமையில் 2 நாட்கள் 3 மணிநேரம் தொடர்ந்து நிகழ்ச்சி செய்யுங்கள்.
உங்கள் நிகழ்ச்சிகளை கேட்கும்போது கவலைகள் எல்லாம் மறந்துபோய் விடுகின்றது.

கன மழை 5 நிமிடங்கள் தொடர்ந்து பெய்தால் பெருவெள்ளம் வருவது போல் நீங்கள் 1மணிநேரம் நிகழ்ச்சி நடத்தும்போதுகூடஅந்த 1மணிநேரமும் எங்கேயோ திருவிழாவில் இருப்பது போன்று இருக்கும். அப்படி ஒரு இசை வெள்ளத்தை
தந்துவிடுவீர்கள்.

செல்லும் இடம் தோறும் "புகழ் சேர்க்கும் சுதாகருக்கு" என்றும் என்
அன்பான வாழ்த்துகள்.

" தமிழுக்கு இனிமை தாருங்கள் தினம்! தினம்!!"


செ.கருணாகரன், [மண்டை தீவு]

HOLLAND

Saturday, October 25, 2008

அந்த நாளில் நடராசா செய்த 'பானையில் ரேடியோ' கதை சுவாரஸ்யம்-சரோஜா சம்பத்குமார்



'...தம்பி ராசு கோதுமை தோசை சுட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினீர்கள்.
அம்மாவின் உடல் நிலை சரியில்லாத போது ஆண் பிள்ளைகள் உதவுவது...
எவ்வளவு பெரிய உதவி என்பதை உணர்ந்தேன்....' - சரோஜா சம்பத்குமார்

தொடர்ச்சியைப் படிக்க கீழேயுள்ள கடிதத்தின் மேல் மவுசினால் அழுத்துங்கள்.

13-9-2008 அன்று சென்னை ரஷியன் கலாச்சார மையத்தில் DR.P.B.SRINIVAS அவர்களுக்கு சென்னை ரோட்டரி சங்கம் சார்பாக 'வாழ் நாள் சாதனையாளர்' விருது [LIFETIME ACHIEVEMENT AWARD]வழங்கப்பட்ட போது எடுத்த படம். வலது பக்கத்தில் யாழ் சுதாகர்.




நேயர் தேவிகா எழுதிய கடிதம் கீழே...


தமிழுக்கு அமுதென்று பெயர்- அந்த !
தமிழுக்கு இலக்கணம் யாழ்.
யாழுக்கு இலக்கணம் சுதாகர்!

சுவை கொண்ட தமிழை,
கவிதைப் பூக்களாக்கி!
பழைய பாடல்களுக்கு வாசம் கொடுத்து!
ரசிக உள்ளங்களையெல்லாம் உலகெங்கும்
ஆட்கொண்டிருக்கும் உங்களை...

நேரங்கள் வரவேற்க!
காலங்கள் வாழ்த்த!

காவியத்தின் நாயகனாக
வரலாறு கூறட்டும்..
தினம்!!!........தினம்..!!! - தேவிகா

LINKS

யாழ் சுதாகரின் குரல் பதிவுகளைக் கேட்க...

உங்கள் நிகழ்ச்சி ஒரு காய கல்பம்! -மயிலாடுதுறை ஸ்ரீநிவாஸ்

கே.எஸ்.ராஜாவுக்கு 'பயணம்...பயணம்'... பாடல்....நான் ஆடிப் போய் விட்டேன் அய்யா! -வேலு ரவிச்சந்திரன்

பழைய பாடல்களை... இன்றைய இளைஞர்களையும் விரும்ப வைத்த 'யாழ் சுதாகர்'. -கொளத்தூர் தண்டபாணி

நீங்கள் நிகழ்ச்சி தொகுத்தளிக்கும் காலத்தே வாழ்வதே நான் பெருமைகொள்வது.

நீ சொல்லாவிட்டால்...வேறு யார் சொல்லுவார் யாழே?

உங்கள் குரல், ரசிகர்களுக்கு தவம்! மற்றவர்களுக்கு வேதம்!

Who is this silver tonged orator?

Your comments and voice are refreshing to hear. They add lustre to the song.

May god bless you for the joy you are brining in for so many listeners.

Highly nostalgic pleasure for Tamilians in their 40s age, like me.

you are an amazing person and added to all this your kind Majestic voice and the way you speak makes the progs so much better.

டி.எம்.எஸ்ஸின் பாராட்டை நினைவு கூரும் கணேஷின் கடிதம்


'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Saturday, October 18, 2008

டி.எம்.எஸ்ஸின் பாராட்டை நினைவு கூரும் கணேஷின் கடிதம்

ஒரு எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு குரலால் புகழ் சேர்ப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் டி.எம்.எஸ்.
அந்த டி.எம்.எஸ்ஸுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் தான் இந்த யாழ் சுதாகர் ...'என்று சில ஆண்டுகளுக்கு முன்பு டி.எம்.எஸ் சொன்னதை நேரில் கேட்டு விட்டு, ஓடி வந்து ...உணர்ச்சிப் பிரவாகத்துடன்
நண்பர் கணேஷ் எழுதிய கடிதம்.

எனது காவலையும் மீறி எப்படியோ தவறிப் போன கடிதம். மீண்டும் கிடைத்த போது மிக நெகிழ்ந்து போனேன்.

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.




Wednesday, October 01, 2008

பழைய பாடல்களை இளைய தலைமுறையையும் ரசிக்க தூண்டுகிறீர்கள்-தாம்பரம் சிவா

Dear sir

vanakkam.

Please accept my hearty congratulations for the excellent programme you gave this early morning.

you made listeners like me and those who were fortunate to get u on phone to convey their greetings wait for quite a long time for a programme like the one which u gave this morning.Really you took us back half a century back in our lives.

I as the one aged like you would like to mention about the similar experience we had in procuring firewood for domestic fuel and the help we could render to our mother and to wife later in cooking cleaning housekeeping etc., etc.,

The last song nee engay en ninaivugal angay was simply superb.
Awating similar progs. frequently.
thanking you once again.
yours sincerely

krishnamurthy.k

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.






Monday, September 15, 2008

இலங்கை வானொலியின் 'பொங்கும் பூம்புனலை' ஞாபகப்படுத்துகிறீர்கள். -கோபிநாத்

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.



Wednesday, August 20, 2008

மறைந்த இசை மேதைகளின் ஆசீர்வாதம் உங்களுக்கு... - நல்லி சுவாமிநாதன்

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.









யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்

Tuesday, August 12, 2008

விபத்தில் இழந்த சுய நினைவை உங்கள் குரலால் பெற்றேன் -தாம்பரம் சிவா

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.






யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்

Friday, July 25, 2008

வானொலி நேயர் வேலு ரவிச்சந்திரன் எழுதிய கடிதம்.

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.




யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்

Tuesday, July 15, 2008

வானொலி நேயர்,எழுத்தாளர் குரோம்பேட்டை ராம சுப்பு எழுதிய கடிதம்

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.

Sunday, July 13, 2008

வானொலி நேயர் கொட்டிவாக்கம் மணி எழுதிய கடிதம்

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.


Saturday, July 12, 2008

வானொலி நேயர் கொளத்தூர் தண்டபாணி எழுதிய கடிதம்

கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.


Hi Sir...

When I came to AUSTRALIA 42years ago the one thing I missed the most was Radio Ceylon.

I never dreamed that one day I am going to listen to live radio progs from INDIA.
Added to that a fantastic person like you who is making millions of people Soooo happy with your excellent and beautiful knowledge of music.
Sir,We are very fortunate to have you in INDIA I don't know how to express my happiness when I hear your progs.

You present the progs in so many different ways, which makes it very interesting. To name a few,
1.Your RAGAM based film songs.I am learning so much from that progs.
2.The way you tell the real story behind each song,and the way you share your memories about certain songs.
Sometime this brings back my childhood memories,for me.
3.Your knowledge about each play back singer,and music directors not only in Tamil,but also in Hindi films.
Sir you are an amazing person and added to all this your kind Majestic voice and the way you speak makes the progs so much better.

" MANATHIRKU ROMBA ITHAMAKA and AMATHIYAKA IRUKKIRADHU" .Your choice of Songs are "THAEN-IL THOYITHA PALAPPAZHAM SAAPPIDUVADHU POLA IRUKKIRADHU.
Thank you for the ARPUTHAMANA and ARUMAIYANA progs SIR.
Best wishes and Regards,
Yamuna.

Hi Sir,

Your NINAITHALEY INNIKUM prog was excellent,and SUPER-O-SUPER.

Ragam based films songs were Sooooooooooooooooooooooooooooo good,and such beautiful songs. Believe me i had tears in my eyes.

Sir you bring INDIA that much closer to people Iike me who have been living outside INDIA for so long.

You bring happiness and joy for us by giving such wonderful progs.

I am sure those who listened todays progs will agree with me 200%.

Thank you once again.

I am reading your Web site and it very good and interesting.

Looking forward to listen to your prog again tomarrow.

Best Wishes and Regards,

Yamuna

யாழ் சுதாகரின் குரல் பதிவுகள்

Wednesday, November 28, 2007

நேயர்கள் எழுதிய கடிதங்கள்-8

My dear Yazh Sudhakar,

I'm in Bahrain but my home town is Atchuvely in Jaffna.

I'm head of technical support in Bahrain airport and I regularly listen to your program through satalite which starts at our time 10:30 in the night.

I'm 40 years old and I like old songs so much.

The reference to Nelliyadi in your program always bring back my memory because my uncle's house was next to Nelliyadi central college and I used to visit often.

I'm very glad that a person like you from our land is leading RJ in Tamil nadu when it comes to old songs and good Tamil.

Please keep up the good work and may god bless you for the joy you are brining in for so many listeners.

Thanks and best wishes
Pratheepan Rajasingham

Wednesday, November 14, 2007

நேயர்கள் எழுதிய கடிதங்கள்-7


This particular website & it's presenter, have become a hot favorite ,because of the best contribution of the presenting artist, though there are so many catogaries for our moods
the arrangements are all covered by this experienced hand .


The dedication with which this professional expert contributes to this is crystal clear. It all expersses the love for each subject .
the subject is being presented -------be it memories or contemporaries, or whether it be of new or old periods .


The greatness of this most popular item for "every house hold presentation " is enhanced by such coverage which is highlighted by the personality of this artist.

Wish you all the best, keep up with your good work!

Sangeetha U K .
Dear Yazh Sudhakar

I am Subramanian from Sydney.

I was listening to your programme through net this morning of Friday, 16 November 2007 from 3.30 to 4.00 am IST. It was a great pleasure and peace listening to it. I like the way you give intro to a song and compilation. My day started off fantastic. Heart feels a lot peace, what everyone long for. Hats off to you friend. Please continue your services.

I will be happy if I hear from you.

Thanks and regards
Subramanian
Hello sir how are you?
we are very fine.we listen your Radio program in europe.
Your songs sellection as a gold and your voice also.
Our family also like very much old songs.We also from Jaffna(vannarponnai). Now we are in europe.
But when you are doing Radio program; we feel that time we are in Jaffna.
Yours fans
Mr&Mrs Thas.
Dear Yarl Sudhakar,

We are from jaffna,Sri lanka,and are living in u.k now.

We like your style of announcements and love to hear a srilankan tamil in broadcating in india,and wish you very best in your career.
Thank you.

DR.N.BHUVANENDRAN.

hi sir,

we are very pleasure to write you from egypt. we are from Tirunelveli dist, Tamilnadu, since four years settled in Egypt.
We have only timepass Surian FM.Especially your programme from 1 am t 3 am.There is no words to explain it.

Every day i will wait until finish your programme up to 4.00 am IST only we are going to sleep, even my child also like to sleep by your voice only........

many thanks suriyan fm.

thanks
Pauldurai
Egypt

Dear Sudhakar,

My name is Nirmalan.
I from Manor Park(near to Murugan temple) in London.

I am basically from Kanagambigai Kulam in Kilinochchi, SriLanka.

I also saw your pictures in the internet.

I regularly listen to your programmes and I admire your programmes.

Kind regards
- M.Nirmalan.
Dear Mr. Yazh Sudhakar, After knowing from u, I saw ur photo yesterday night in our PC.

You are looking fine like Jaishankar of 1970.


I am immensely pleased with ur programme method espessaly of ur 4/5th October 07 to respect & keep the parents in their oldagehappily & cheerfully.
Yesterday u told about Mothers greatness &the respect to give for them.
I am very happy to hear ur programme almost all the days.
- SUNDARAM
Annanagar Chennai 600040
Unkaludaya website paarthen .
mikavum santhosamaga irunthathu.
anaithume pokkisam .
unkaludaya kavithaigal,karuthugal,padal therivugal anaithum amuthasuraby.
namum jayakrishna aiyahvin parama rasikarkal .
avarudaya pukaippadathai parthathil mikka makilchi.
unkaludaya kural nanrakavirukkirathu. unkalal padamudiyuma?
enkaludaya kudumpamum sangeethathil eedupadudayathu anaal palaya padal rasikarkal.
enathu sakothariyin makanukku moonru vayathu. avarkooda palaya padalkalaithan kedpar.
appadiyoru palaya padal pitharkal.
unkaludaya pani melum melum thodaravendumenru nallur kanthanaiyum vendikkolvathodu emathu manamaarntha vaalthukalaiyum therivithukkolkirom.
Nanry.
Vanakkam.
Enrum anpudan
Thiru&Thiru mathi Thas.

Friday, May 18, 2007

யூ.கே நேயர் எழுதிய கடிதம்


Who is this silver tonged orator?

This is the question came up in my mind,the very first time when I heard "Ninaithaale inikkum" night service programme by Yazh Suthakar .

My husband & myself lived in this country over 30 years,
with the coming up families has been rolling on, in such a speed & track , I was lost in it -- until night programme became compulsory to me.

I didn't realise the fact that "Ninaithaale inikkum" would be so indispensable one.

It made me feel really as a continuation of my teenage days.

Now I got permanently hooked to the radio Suryan F M , as our Yazh Suthakar from our dear land has possessed our minds so much.


Yazh Sudahakar's knowledge which is like ocean. Flowing in simple language style ,and the word flow expressing his wide knowledge.

None of us wants to miss a word he utter as ,each word is useful,with the time at its best use --- not at all wasted or misused .

The interest of the listeners kept engrossed by the high standard of knowledge and presentation leave alone the simplicity,packed with quotes and notes.


Even carnatic music in which Yazh Suthakar is equipped with, not only music of all types,but also an eloquence in poetry.

He imparts these situationally in the correct contexts, so that the audience gets enhanced in all his knowledge.

The talents are expressed accurately with his high standard in captivating language.

Our big circle of Tamil fans all over the western world,including my relatives ....I wish to extend my thanks and appreciation to the outstanding artist, who really presents this programme of a very high esteem in an enchanting manner.!Wow !

"All the best in the future".


-Sangeetha.
U.K



யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க...
இங்கே சொடுக்குங்கள்.

Tuesday, September 19, 2006

செகந்திராபாத் நேயர் எழுதிய கடிதம்



Dear Yazh, Thanks.

This is not just to inform you that I received the three CDs you had sent to me through courier. This is much much more than that.

When I opened them on the computer, I was stunned like a tiger with the spotlight on its gaze. I just didn’t know which one to play.

It was more like a kid infront of a sweet shop.

Struggling to decide on the one to eat first. So thanks to you for making me a child again.

How I wish I had continued to be a child, with no responsibilities and all bliss! At least for a few hours I was in that state.

When I heard your comments on philosophical songs, I just saw my heart getting a voice. When I heard them alone, I felt like I had a company in you.

What I like the most in you is the mental acumen to find the truth in what you see and express it in simple telegraphic style — crisp and sweet.

Your ability to judge is flawless and the verdicts carry the power of conviction — a clear sign of a man who is live to all things around him. Yes experience makes the man.

The ragam based programme helped me see the comparative merits of the songs. The choice Bhairavis of TMS and MKT is very apt. Both have sung for themselves.

Hats off to Yazh, for touching upon many virtues of TMS.

Yazh, I want more ‘treasure’ from you. I am having a nice time with your programme.

K.P.SUBRAMANIYAN
SECUNDRABAD
A.P


யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க...
இங்கே சொடுக்குங்கள்.