அந்த டி.எம்.எஸ்ஸுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் தான் இந்த யாழ் சுதாகர் ...'என்று சில ஆண்டுகளுக்கு முன்பு டி.எம்.எஸ் சொன்னதை நேரில் கேட்டு விட்டு, ஓடி வந்து ...உணர்ச்சிப் பிரவாகத்துடன்
நண்பர் கணேஷ் எழுதிய கடிதம்.
எனது காவலையும் மீறி எப்படியோ தவறிப் போன கடிதம். மீண்டும் கிடைத்த போது மிக நெகிழ்ந்து போனேன்.
கடிதத்தை, பெரிய எழுத்தில் தெளிவாகப் படிக்க...மவுசினால் கடிதத்தின் மேலே ஒரு முறை அழுத்துங்கள்.




No comments:
Post a Comment